உடையவர் கோவிலென்று வழங்கும் ஸ்ரீசுவேதபுர க்ஷேத்திரத் தோத்திரப் பிரபந்தம்
nam a22 7a 4500
210409b1922 ii d00 0 tam d
_ _|a 22015
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a முத்துப்பிள்ளை |a Muttuppiḷḷai
0 0|a உடையவர் கோவிலென்று வழங்கும் ஸ்ரீசுவேதபுர க்ஷேத்திரத் தோத்திரப் பிரபந்தம் |c இது பரணூர் மிழலைக் கூத்றத்துவேளாண் குலதிலகரும் வித்வசிகாமணியும் முத்துப்பிள்ளை என்று பிள்ளைத்திருநாமம் வாய்ந்தவருமாகிய ஸ்ரீமத் முத்துராமலிங்க சுவாமி அவர்கள் குமாரரும் பரிமணங்குடியில் திருக்கோவில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற பரமசற் குருசுவாமிகள் திருவடித்தொண்டு பூண்டொழுபவரும் சிவநேயச் செல்வரும் ஆகிய ஸ்ரீமாந் முத்துப்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்று இராமநாதபுரம் சமஸ்தானவித்வானும் சிதம்பரம் ஸ்ரீ மீனாக்ஷி காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய கோடகுடி சே. சர்க்கரை இராமசாமிப்புலவராற் பரிசோதித்து பதிப்பிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.