0 _|a அய்யாசாமி பிள்ளை, டி. எஸ். |a Ayyācāmi piḷḷai, ṭi. Es.
0 0|a ஜாதகவிளக்க சோதிட அரிச்சுவடி என்னும் சுந்தர சேகரம் |c இஃது சோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர்கள் எளிதில் உணரும்பொருட்டு அகஸ்தியர், இடைக்காடர், புலிப்பாணி, குமாரசுவாமிதேசிகர், ரோமரிஷி, ஆதிசங்கராசாரியார், நந்திதேவர் முதலான மகான்கள் இயற்றிய சோதிட சாஸ்திரங் களினின்றுந் திரட்டிச்சோதிட பிரதம, சிக்ஷையாக திரிசிரபுரம் டி. சுந்தரம் பிள்ளையவர்கள் குமாரராகிய டி. எஸ். அய்யாசாமி பிள்ளை அவர்களால் அமைக்கப்பெற்றதை திரிசிரபுரம் புஸ்தகவியாபாரம் தி. ச. ரெங்கராசுபிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. |n பாகம் 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.