0 0|a நந்திவாக்கியம் எனுஞ் சோதிட சாத்திரம் |c இஃது ஏட்டுப்பிரதிகளில் பலவாறாகச் சிதைவுற்றிருந்ததை ஒருவாறு சீர்படுத்தி திரிசிரபுரம் புத்தூரில் இருக்கும் மாஜி டிப்டி போஸ்ட்மாஸ்டரும் பாரஸ்ட் சப்-போவர்சீயரும் இப்போது ரிசல்ட் ஸ்கூல் மானேஜருமாகிய ஜோஸியம் தி. சின்னச்சாமி பிள்ளை அவர்களால் அமைக்கப்பட்டதை திருப்பாதிரிப்புலியூர் கூ. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்கள் பார்வையிட்டதை பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ் அவர்களால் எடிட்டர் பாத்தியதை எனும் எல்லா சுதந்தரத்தையும் வாங்கி அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது
0 0|a Nantivākkiyam eṉuñ cōtiṭa cāttiram |p பாகம் 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.