இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கை ஜமீனைச்சேர்ந்த எரியூரென விளங்கும் சஞ்சீவிநகர் வாசியும் பர்மா அய்மென் ஸ்ரீ சண்முகாநந்த சங்கத்தலைவருமான ஸ்ரீமாந். பெரி. சே. நா. நாகப்ப செட்டியார் அவர்கண்மீது கூறிய காதல்
nam a22 7a 4500
230915b ii d00 0 tam d
_ _|a 25142
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a சொக்கலிங்க தாசர், முத்து ச. |a cokkaliṅka tācar, muttu ca.
0 0|a இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கை ஜமீனைச்சேர்ந்த எரியூரென விளங்கும் சஞ்சீவிநகர் வாசியும் பர்மா அய்மென் ஸ்ரீ சண்முகாநந்த சங்கத்தலைவருமான ஸ்ரீமாந். பெரி. சே. நா. நாகப்ப செட்டியார் அவர்கண்மீது கூறிய காதல் |c இது மேற்படியூர் செந்தமிழ் வித்வான் மஸ்ரீ. முத்து. ச. சொக்கலிங்க தாசர் அவர்களால் இயற்றி குடந்தை பாரத மித்திரன் பத்திராதிபர் ஆ. சத்திவேற் பிள்ளை அவர்களால் அச்சியற்றப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.