ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சிதம்பரச் செய்யுட்கோவை
nam a22 7a 4500
220614b1937 ii d00 0 tam d
_ _|a 28113
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a குமரகுருபர அடிகள் |a KumaraKurupara aṭikaḷ |d active 17th century
0 0|a ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சிதம்பரச் செய்யுட்கோவை |c இது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதினம் 24-வது மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரியவர்ய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி, வைத்தீசுவரன் கோவில் வித்வான் மு, ஷண்முகதேசிகரவர்கள் இயற்றிய பதவுரை, குறிப்புரைகளுடன், சீகாழி வித்துவசிகாமணி ப. அ. முத்துத்தாண்டவராயபிள்ளை அவர்களால் பார்வையிடப்பெற்று அச்சிடுவிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.