0 _|a பிள்ளைப்பெருமாளையங்கார் |a piḷḷaipperumāḷaiyaṅkār |d active 17th century
0 0|a கோயின் மாலை என்கின்ற திருவரங்கத்துமாலை :|b1 மூலபாடம் |c அழகியமணவாளதாசர் என்கின்ற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார் கலித்துறையினால் அருளிச்செய்தது, இது கையெழுத்துப் பிரதிகளில் பாடந்தோறும் பிழைபடுகின்றதை நோக்கி அதை விலக்கும் பொருட்டு சென்னை மாநகரத்துப் பிரபுக்களிலும் புலவர்களிலும் உபாத்தியாயர்களிலும் பலரும் கேட்டுக்கொண்டதால் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவர் திரு. வேங்கடாசல முதலியாராலே பல பிரதிகளைக் கொண்டு ஆராய்ந்து பிழைகளைத் திருத்தி அச்சிலே பதிப்பிக்கப்பட்டது, இது இவரது முக்கிய சீஷர் ஆயலூர் பொன்னரங்கமுதலியாரால் நிறைவேறியது
0 0|a kōyiṉ mālai eṉkiṉṟa tiruvaraṅkattumālai
_ _|a 17 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a பக்தி இலக்கியம், சமயம், வைணவம், திருமால்
0 _|a வேங்கடாசல முதலியார்
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.