0 _|a துரைஸ்வாமி ஐயங்கார், எம். |a turaisvāmi aiyaṅkār, em.
0 0|a காதம்பரி :|b1 பட்டபாணனது ஸம்ஸ்க்ருத காதம்பரியின் சுருக்கமான மொழிபெயர்ப்பு |c மேக ஸந்தேசத்தையும், பிரபல வைத்தியக்கிரந்தங்களான அஷ்டாங்கஹ்ருதயம், சார்ங்கதரஸம்ஹிதை, மாதவநிதாநம், இரஸரத்ன ஸமுச்சயம் முதலியவற்றையும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவரும், ஸம்ஸ்க்ருதத்தில் கிராதார்ஜுநீய கத்யஸம்கிரஹம், நிதாநஸாரம், த்ரிதோஷதத்துவம் முதலியவற்றை இயற்றியவரும், எல்லா இந்திய ஆயுர்வேத வித்தியாபீடத்தின் உபாக்கிராஸநாதிபதியும், பரீக்ஷகரும், கவர்ன்மெண்டு இந்திய வைத்தியக் கல்லூரியின் பரீக்ஷகரும், இலங்கை ஆயுர்வேத கலாசாலையின் பரீக்ஷகருமான ஆயுர்வேத பூஷணம் பண்டித மே. துரைஸ்வாமி ஐயங்கார் அவர்கள் இயற்றியது முற்றிலும் சுருக்கிச் சீர்திருத்திய மூன்றாம் பதிப்பு
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.