ஜாதக கணிதம் இரண்டாம் பாகம் என்னும் ஜாதகப் பலாபலன்கள் நிர்ணயம்
nam a22 7a 4500
221221b1986 ii d00 0 tam d
_ _|a 39153
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a ராஜன், C. G. |a rājaṉ, C. G.
0 0|a ஜாதக கணிதம் இரண்டாம் பாகம் என்னும் ஜாதகப் பலாபலன்கள் நிர்ணயம் :|b1 இதில் கிரக சட்பலம், துவாதசபாவ பலம் ஜாதககணிதத்தின் ஓராவது பாவத்தின் முன்னுரையில் குறித்துள்ள இருபத்திநான்குவித பலன்கள் முதலிய கிரகபாவ வலிவுகளை அனுசரித்து பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன |c இது சென்னை முத்தியாலுப்பேட்டை ஐ ஸ்கூலில் சைன்ஸ் உபாத்தியாயராயிருந்தவரும், கணித சாஸ்திரத்தில் பி. ஏ. பட்டம் வகித்தவரும், திருக்சித்த ஆரிய சூரிய சித்தாந்த வாக்கிய கணிதப்பயிற்சியுள்ளவரும் சுத்த திருக்கணித பஞ்சாங்க கணிதரும், இராஜ ஜோதிட கணிதம், ஜாதக கணிதம் இவைகளின் ஆசிரியரும் பிருஹத்ஜாதகத்தின் பதிப்பாசிரியருமாகிய C. G. ராஜன் அவர்களால் எழுதப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.