0 0|a சுவடிப்பதிப்புகளில் உரைவேறுபாடுகள் |c பதிப்பாசிரியர் முனைவர் கோ. விசயராகவன்; முனைவர் தி. மகாலட்சுமி |n தொகுதி 2
0 0|a cuvaṭippatippukaḷil uraivēṟupāṭukaḷ
_ _|a முதற் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |b ulakat tamiḻārāycci niṟuvaṉam |c 2012
_ _|a 304 p.
0 _|a வெளியீட்டு எண் |v 750
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v கட்டுரை
0 _|a தலபுராணப் பதிப்புகள், திருவாசக உரை வேறுபாடு, பெரியபுராணம், திருவருட்பா உரை வேறுபாடு, தனிப்பாடல் பதிப்புகள், விநாயகர் அகவல், சுந்தரர் தேவாரத்தில் உரை வேறுபாடு, சரசுவதி மகால் நூலக வடமொழிச் சுவடிகள், சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள், சாதக அலங்காரத்தில் உரை வேறுபாடுகள், மந்திரச்சுவாடிகள், நாயக்கர் கால ஓலை ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மின்படிமவாக்குதல்
0 _|a விசயராகவன், கோ. |e ed.
0 _|a மகாலட்சுமி, தி. |e ed.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.