_ _|a தஞ்சாவூர் |a tañcāvūr |b தமிழ்ப் பல்கலைக்கழகம் |b tamiḻp palkalaikkaḻakam |c 1988
_ _|a cxxviii, 564 p.
0 _|a தமிழ் பல்கலைக்கழக வெளியீடு |v 95-1
_ _|a In Tamil
_ 0|a மொழி |v அகராதி
0 _|a துறை அமைப்பு, வினை வாய்பாடுகள், வினை வடிவங்கள், மொழியின் சொல்வளம், இலக்கணக் கூற்று, சமய வழக்கு, வட்டார வழக்கு, தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்குறிப்புக்கள், ஆய்வு நூல்கள், சங்க நூல்கள், சங்கம் மருவிய நூல்கள், காப்பிய நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், தற்கால இலக்கியம்
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.