திருவகீந்திரபுரத்திற் கடுத்த குணமங்கலம் நகர்கண் விளங்கும் ஸ்ரீ மாரியம்மன் பேரிற் பதிகம்
nam a22 7a 4500
221025b1911 ii d00 0 tam d
_ _|a 36397
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a ஷண்முக நாயகர் |a ṣaṇmuka nāyakar
0 0|a திருவகீந்திரபுரத்திற் கடுத்த குணமங்கலம் நகர்கண் விளங்கும் ஸ்ரீ மாரியம்மன் பேரிற் பதிகம் |c இஃது குணமங்கலம் மகா-ஸ்ரீ கே. முத்துக்குமாரசுவாமி பிள்ளை, பா. ல. இராஜகோபாலுபிள்ளை இவர்கள் வேண்டு கோளின்படி சென்னை சோதிடம் மகா-ஸ்ரீ புருஷோத்தம செட்டியார் அவர்கள் மாணாக்கரில் ஒருவருமாகிய புதுவை வைத்தியம் மகா-ஸ்ரீ புருஷோத்தம நாயகர் அவர்கள் குமாரருமாகிய மகா-ஸ்ரீ ஷண்முக நாயகர் அவர்களால் இயற்றியதை தலைச்சங்காடு C. வெங்கட்டராயலு ரெட்டியாரவர்களால் பப்ளிஷ் செய்யப்பட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.