0 0|a ஸுஞானி |c இதை ஸம்ஸ்கிருதத்திலிருந்து மொழி பேர்த்து அதினுடன் அநேக நீதி வாக்கியங்களை சேர்த்து சுலப தமிழ் நடையோடு எழுதப்பட்டது. இதை அனேக ஜனங்கள் விரும்பினபடியால் வித்வான்களின் சகாயத்தால் அனேக ஸம்ஸ்கிருத கிரந்தங்களைப்பார்த்து ஸ்ரீ மத் பரமஹம்சேத்யாதி கோயில் கந்தாடை ஸ்ரீரங்காச்சாரியர் ஸிஷ்யர் அப்பாரிய தேசிகர் ப்ரதம ஸிஷ்யரான எரும்பி அப்பா சுவாமிகளால் எழுதப்பட்டு ச. கோபாலசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது
0 0|a suñāṉi
_ _|a Madras |b ஸ்ரீ சுப்பிரமணிய விலாச அச்சுக்கூடம் |b sri cuppiramaṇiya vilāca accukkūṭam |c 1917
_ _|a 42 p.
0 _|a Erumbi Appah's Series |v no. 2
_ _|a In Tamil
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.