திரு அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திரு அருட்பா
nam a22 7a 4500
230427b1932 ii d00 0 tam d
_ _|a 38020
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a இராமலிங்க அடிகள் |a irāmaliṅka aṭikaḷ |d 1823-1874
0 0|a திரு அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திரு அருட்பா :|b1 5. திருமுகப் பகுதி |c இது சென்னை ஆ. பாலகிருஷ்ண பிள்ளையால் சுவாமிகள் திருக்கரத்தால் எழுதிய தெய்வத் திருஏடுகள், சுவாமிகளிடம் தொண்டு பூண்டு அவர்களை அடுத்திருந்த அன்பர்களின் கையெழுத்துப் பிரதிகள்-ஆகிய இவற்றினின்றும் எடுத்து ஆராய்ந்தும் தொகுத்தும் அடக்கவிலைப் பதிப்பாக அச்சிடப்பட்டிருக்கிறது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.