0 _|a அய்யாசாமி பிள்ளை, டி. எஸ். |a ayyācāmi piḷḷai, ṭi. es.
0 0|a ஜாதகவிளக்க சோதிட அரிச்சுவடி என்னும் சுந்தரசேகரம் |c இஃது சோதிடம் கற்றுக்கொள்ள விரும்புவோர் எளிதில் உணரும்பொருட்டு அகஸ்தியர், இடைக்காடர், குமாரசுவாமிதேசிகர், ரோமரிஷி, புலிப்பாணி, ஆதிசங்கராசாரியார், நந்திதேவர் முதலான மகான்களியற்றிய சோதிட சாஸ்திரங்களினின்றுத் திரட்டிச் சோதிட பிரதமசிக்ஷையாக, திரிசிரபுரம் உறையூரில்வசிக்கும் மாஜிபோலீஸ் இன்ஸ்பெக்டர் டி. சுந்தரம் பிள்ளையவர்கள் குமாரராகிய தூத்துக்குடி போலீஸ் அஸிஸ்டண்டு சூப்பிரண்டெண்டு ஆபீஸ் மாஜி ஹெட்கிளர்க்கு டி. எஸ். அய்யாசாமிபிள்ளை அவர்களால் அமைக்கப்பட்டது ; திரிசிரபுரம் புத்தகவியாபாரம் தி. சபாபதிபிள்ளை அவர்களால் எடிட்டர் பாத்தியதை என்னும் சுதந்திரத்தை வாங்கப்பட்டு தமது அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது |n பாகம் 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.