0 0|a பருந்தும் நிழலும் :|b1 ஓர் மொழிபெயர்ப்புத் தொகை நூல் =|b2 மூலமும் உரையும் |c ஆங்கிலத்தினின்று இதைத் தமிழில் பெயர்த்து உரை எழுதி வெளியிடுபவர் சென்னைப் பச்சையப்பன் கலாசாலையில் தத்துவநூல் ஆசிரியராகவும், சென்னைச் சட்டக் கலாசாலையில் அறநூல் ஆசிரியராகவும், சென்னை இந்து சமய மத தர்ம பரிபாலன போர்டில் செக்ரடெரியாகவும், கம்மிஷனராகவும் இருந்த ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அட்வொகேட் அவர்கள் ; இதன் சிறப்புப்பாயிரம் சென்னைக் கிறிஸ்தவக் கலாசாலையில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகவும், இலங்கைச் சர்வகலாசாலையில் தலைமைத் தமிழ்ப் போதகாசிரியராகவும், சென்னைச் சர்வகலாசாலையில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்த சு. அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது.
0 0|a paruntum niḻalum
_ _|a சென்னை |a ceṉṉai |b பழனியப்பா பிரதர்ஸ் |b paḻaṉiyappā piratars |c 1956
_ _|a 226 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a பாலகிருஷ்ண பிள்ளை, ஆ. |e tr.
_ _|8 நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரை |8 nāṉkām tamiḻc caṅkam maturai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.