0 _|a கந்தசாமி பிள்ளை, எஸ். |a kantacāmi piḷḷai, es.
0 0|a மாயாவிசித்திரத் தோற்றம் |c திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் ஸ்ரீமான் தண்டறை சுப்பராய ஆசாரிய சுவாமிகள் மாணாக்கர்களில் ஒருவரான மதுரை, எஸ். கந்தசாமி பிள்ளையவர்கள் எழுதியது ; மதுரைத் தமிழ் வித்வான் ஸ்ரீ-நா. கிருஷ்ணசாமி நாயுடவர்களால் திருத்தம் பெற்று பதிப்பிக்கப்பெற்றது
0 0|a māyāvicittirat tōṟṟam
_ _|a மதுரை |a maturai |b ஸ்ரீ மீனாம்பிகைப் பிரஸ் |b srī mīṉāmpikaip piras |c 1926
_ _|a ii, 46 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a கிருஷ்ணசாமி நாயுடு, நா.
_ _|8 நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரை |8 nāṉkām tamiḻc caṅkam maturai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.