0 0|a திருச்செந்தூர் முருகன் தரிசன மாலை :|b1 தேவாரச் சந்தம் முதலிய பாசுரங்கள் |c அருணகிரிநாத சுவாமிகளின் கந்தரனுபூதி, திருப்புகழ், முதலிய பல அரியநூல்களின் உரை ஆசிரியரும், சிவ பராக்கிரம வசன நூலாசிரியரும், ஸ்ரீ முருகப் பெருமான் மீது பற்பலவிதங்களான பாடல்கள் பாடித் தமிழ்ப் பணியாற்றி வருபவரும் ஆஸ்திகமதசித்தாந்த அவதானியுமாகிய திருச்சுழியல், வித்வான் மு. வீரவேற் பிள்ளையவர்கள் இயற்றியது; இராமநாதபுரம் ஜில்லா, முதுகுளத்தூர், சித்திரங்குடியில் வசிக்கும் மணிலெண்டர் லாண்டுலார்டும், பிரபல வர்த்தகரும், செந்திலாதிபனிடம் பரம்பரை பக்த சிகாமணியுமாகிய அன்பர் திரு. கணபதி செட்டியாரவர்கள் அளித்த பொருளுதவி கொண்டு திருச்சி, குமரன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது |n Vol. 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.