திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய மேலைச் சிதம்பரம் என்கிற திருப்பேரூர்ப் புராணம்
nam a22 7a 4500
230504b1930 ii d00 0 tam d
_ _|a 37867
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a கச்சியப்ப முனிவர் |a kacciyappa muṉivar
0 0|a திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய மேலைச் சிதம்பரம் என்கிற திருப்பேரூர்ப் புராணம் :|b1 சுருக்க வசனம், ஆசிரியர் வரலாறு, படங்கள், ஆராய்ச்சியுரை, பண்டைய சரித வரலாறு முதலியவைகளுடன் |c கோயமுத்தூர் தேவஸ்தான சபையார் அன்புடன் அனுமதித்தபடி மேற்படி சபைத் தலைவர், சைவத் திருவாளர், வழக்கறிஞர் C. K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் உதவிக்கொண்டு, திருத்தி பேரூர் தேவஸ்தான டிரஸ்டிகள் பெ. இராமசாமி கவுண்டர், நா. வேலப்ப கவுண்டர் இவர்களால் பதிப்பிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.