0 _|a நாராயணசுவாமி நாயுடு, B. B. |a nārāyaṇacuvāmi nāyuṭu, B. B.
0 0|a சிந்துபூந்துறைத் தக்ஷிணாமூர்த்திக்கலித் துறையந்தாதி |c இஃது சிந்துபூந்துறைத்தக்ஷிணாமூரத்தி ஆச்சிரம மடாதிபதியாகிய ஸ்ரீ ஸ்ரீ M. வேதநாயகசுவாமி அவர்கள் விரும்பியபடி தச்சநல்லூர் ம-ள-ள- ஸ்ரீ ரயிட்டர் பாலூநாயுடு அவர்களின் கனிஷ்டபுத்திரரும் சிந்துபூறைவாசரும் பென்சன்போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்காலந் திருச்செந்தூரில் நியாயவா தியாயிருப்பவருமாகிய B. B. நாராயணசுவாமிநாயுடுவால் இயற்றப்பட்டு, அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.