0 _|a வேங்கிடசுப்ரம்ஹண்ய பாரதியார், ஜே. |a vēṅkiṭacupramhaṇya pāratiyār, jē.
0 0|a இந்து சரித்திர கும்மி |c இஃது கிருஷ்ணாவதாரரஹஸ்யம், சர்வமத தோத்திரம், கீதாமாலை, அருச்சுந சந்யாசி, தேசபக்தாம்ருதம் முதலிய ஆரிய தமிழ் நூல்களின் ஆசிரியரான ஜே. வேங்கிடசுப்ரம்ஹண்ய பாரதியாரால் பாடப்பெற்று சிறந்த தேசாபிமானியும் ஆசார சீலருமான சீப்பளாபுத்தூர் மகா-ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரியாரால் ப்ரசுரிக்கப்பட்டது
0 0|a intu carittira Kummi
_ _|c 1922
_ _|a 18 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a கலைவாணி, இலக்குமி நின்றிலங்கும் தேசம், நீதி தேசம், நீதி மன்னர் ஆண்ட நாடு, இந்து ராணியின் பீடம், இமாலயம், நீலகிரி மலை, விந்திய மலை, நீர் வளம், முக்கிய பட்டணங்கள்
0 _|a ராமகிருஷ்ண சாஸ்திரி |e ed.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.