0 0|a சுகப்பிரம்மருக்ஷி பரிச்சித்துவெனுமரசனுக்கு உபதேசித்தருளிய ஸ்ரீ பாகவதமெனும் மஹாபுரணத்தில் கிருஷ்ணமூர்த்தி உத்தவருக்குப் போதிக்கு மோருபாக்கியானமாகிய அவதூத யது சம்வாதம் |c இஃது மகாராஷ்டர பாஷையில் பரமபாகவத சிகாமணியான ஸ்ரீ ஏகநாத சுவாமிகள் அருளிச்செய்த ஏகாதச ஸ்கந்த வியாக்கியானத்தின்படி வே. பாலகிருஷ்ண முதலியாரவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, மகா ஸ்ரீ பெ. மாணிக்கசுவாமி முதலியார் அவர்களால் சீர்திருத்தப்பட்டு சென்னை பச்சையப்பன் கல்விச்சாலை தமிழ் உபாத்தியாயர் மகா ஸ்ரீ ஆ. சிங்காரவேலு முதலியாரவர்களால் பரிசோதிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.