0 0|a திருக்குறள் ஆய்வுமாலை :|b1 தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும் சிரவையாதீனத் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையமும் இணைந்து நடத்திய திருக்குறள் பதிப்பின் 200ஆம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகள் |c பதிப்பாசிரியர்கள் முனைவர் மோ. கோ. கோவைமணி; பெரும்புலவர் ப. வெ. நாகராஜன்
0 0|a tirukKuṟaḷ āyvumālai
_ _|a முதற் பதிப்பு
_ _|a தஞ்சாவூர் |a tañcāvūr |b தமிழ்ப் பல்கலைக்கழகம் |b tamiḻp palkalaikkaḻakam |c 2013
_ _|a 577 p.
0 _|a தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு எண் |v 392
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a திருக்குறளில் தொல்காப்பியக் கோட்பாடுகள், உலக நீதி இலக்கிய இயல்புகளும் திருக்குறளும், அறிவு அற்றம் காக்கும் கருவி, சிலம்பில் திருக்குறள் மேன்மை, திருக்குறளும் திருமந்திரமும், குறள் கூறும் மருத்துவம், திருக்குறளில் வேளாண்மை, திருக்குறளும் குடியாட்சியும், பரிமேலழகர் உரைச்சிறப்பு
0 _|a கோவைமணி, மோ. கோ. |e ed.
0 _|a நாகராஜன், ப. வெ. |e ed.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.