0 0|a ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம் |c இது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வேதவனப்பிள்ளை குமாரர் மாணிக்கவாசகபிள்ளை என வழங்கும் கனகரத்தின உபாத்தியாயரால் கத்தியரூபமாகச்செய்து, மேற்படியூர் சைவப்பிரகாச சமாசீயருளொருவராகிய ஸ்ரீ வை. ஆறுமுகபிள்ளை கேட்டுக்கொண்டபடி அச்சிற்பதிப்பிக்கப்பட்டது
0 _|a யாழ்ப்பாணம், நல்லூர், பெற்றோர் கந்தப்பிள்ளை சிவகாமி, வேத சிவாகமங்கள், சென்னப்பட்டணம், சைவ சமயம், வைத்தீசுவரன் கோயில், வித்தியாசாலை துவக்கம், சைவப்பிரகாச வித்தியாசாலை
_ _|8 சேகரிப்பு-தமிழ் பல்கலைக்கழகம் |8 cēkarippu-tamiḻ palkalaikkaḻakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.