திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரவாதீனம் ஸ்தாப னாசாரிய வரிய குரு ஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த சிவபோக சாரமும் சொக்கநாத வெண்பாவும்
nam a22 7a 4500
230418b1932 ii d00 0 tam d
_ _|a 44505
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a குருஞானசம்பந்தர் |a Kuruñāṉacampantar
0 0|a திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரவாதீனம் ஸ்தாப னாசாரிய வரிய குரு ஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த சிவபோக சாரமும் சொக்கநாத வெண்பாவும் |c ஸ்ரீலஸ்ரீ, சுப்பிரமணிய தேசிக மகா சந்நிதானத்தின் அக்ஞைப்படி வித்வான், திருவாளர் ப. மு. சோமசுந்தரப்பிள்ளை அவர்கள் எழுதிய ஆங்கயி மொழிபெயர்ப்புடன் ; தருமபுரம் ஆதீன வித்வான் ஸ்ரீகாழி ப. அ. முத்துத்தாண்டவராயப்பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, ஒடுக்கம் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகளால் பதிப்பிக்கப்பட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.