ஸ்ரீ யூகிமுனிவர் பெரு நூலாகியவயித்திய சிகிச்சாசாரசங்கிரகம்
nam a22 7a 4500
230420b1886 ii d00 0 tam d
_ _|a 44810
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a யூகிமுனிவர் |a yūkimuṉivar
0 0|a ஸ்ரீ யூகிமுனிவர் பெரு நூலாகியவயித்திய சிகிச்சாசாரசங்கிரகம் |c இவையெண்ணூர் மாணிக்கமுதலியார் அவர்கள் அனுமதியின்படி மதுரை - புதுவை - சென்னை - இச்சங்கங்களில்தமிழ்த் தலைமைப்புலமையடர்த்திய களத்தூர் வேதகிரிமுதலியார் குமாரன் ஆயுள்வேதபாதகரன் கந்தசாமிமுதலியார் அவர்களால்திருத்தப்பட்டி தமது த்இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடதில்பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.