0 0|a மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 16 :|b1 தமிழ் இலக்கிய வரலாறு =|b2 பத்தொன்பதாம் நூற்றாண்டு |c ஆசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி; பதிப்பாசிரியர் பேரா. வீ. அரசு
0 _|a சென்னைக் கல்விச் சங்கம், கையெழுத்துச் சுவடி நூல் நிலையம், சாசன எழுத்து, எண்களின் வரிவடிவம், தமிழ்க் கல்வி, ஏட்டுச் சுவடி, அச்சுப் புத்தகம், வசன நூல் வளர்ச்சி, இலக்கண நூல்கள், இஸ்லாமும் தமிழும்
0 _|a அரசு, வீ. |d 1954 |e ed.
_ _|8 தனிநபர் தொகுப்பு |8 taṉinapar toKuppu
_ _|a TVA_BOK_0047930
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.