ஸ்ரீ மேலைச்சிதம்பரமாகிய திருப்பேரூர்க் கலித்துறை அந்தாதி
nam a22 7a 4500
230829b1906 ii d00 0 tam d
_ _|a 4384
_ _|a IN-ChTVA |b tam |d IN-ChTVA
1 _|a சபாபதிப் பிள்ளை, ஆர். |a capāpatip piḷḷai, ār.
1 0|a ஸ்ரீ மேலைச்சிதம்பரமாகிய திருப்பேரூர்க் கலித்துறை அந்தாதி |c திரிசிரபுரம் வித்வசிரோமணியாகிய சி. தியாகராசசெட்டியார் அவர்களிடம் கல்விபயின்றவரும், கோயமுத்தூர் இந்துக் காலேஜ் பிரதம தமிழ்ப்பண்டிதரும் ஆகிய கும்பகோணம் ஆர். சபாபதிபிள்ளையவர்கள் இயற்றியது. இஃது மேற்படி பிள்ளையவர்கள் முதன் மாணாக்கரும் நாமக்கல் போர்டு ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய மதுக்கரை சி. ஆனையப்பமுதலியார் செய்த உரையுடன், வெள்ளக்கிணறு சீமான் சி. வெள்ளியங்கிரிக்கவுண்டர் அவர்களால் அரங்கேற்றுவித்து பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.