உலோககுரு ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சோதிட சங்கராச்சாரியம் 12000-ல் ஆயுட்பாவகம்
nam a22 7a 4500
230816b1937 ii d00 0 tam d
_ _|a 50110
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a சங்கராச்சாரியார் |a caṅkarāccāriyār
0 0|a உலோககுரு ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சோதிட சங்கராச்சாரியம் 12000-ல் ஆயுட்பாவகம் |c இஃது குலசேகரமாநகரம் மடாதீனகர்த்தரவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ கணபதியானந்தசுவாமிகள் மாணாக்கரும் எட்டியாபுரம் சமஸ்தானம் நடுவப்பட்டி கர்னம் முத்துக்குமாருபிள்ளை அவர்கள் குமாரருமான சோதிடம் M. சுப்பிரமணியபிள்ளை அவர்களாலும் மதுரை வித்துவான், த. குப்புசாமி நாயுடு அவர்களாலும் சீர்திருத்தியதை, மதுரை புத்தக வியாபாரம் S. முத்தையபிள்ளை சன் மு. சண்முகம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.