1 _|a சிவப்ரகாச தேசிக சுவாமி |a Civaprakāca tēcika cuvāmi
1 0|a திருப்போரூர் ஸ்ரீ முருகக்கடவுளின் தியானமஞ்சரி |c இஃது சென்னை இராயப்பேட்டை ஸ்ரீ விநாயக மஹோற்சவம் ஸ்ரீ கபாலீஸ்வரர் தர்ம தண்ணீர்ப் பந்தல் ஸ்ரீ சிவப்ரகாச பக்த பஜனை திண்டிவனம் தாலுக்கா, கொள்ளாறு கிராமம் ஸ்ரீ சிவப்ரகாச சித்தி விநாயக தேவஸ்தானம், பாடசாலை மேல்பாக்கம் கிராமம் ஸ்ரீமத் - திருவள்ளுவர் பாடசாலை ஆகிய இவைகளின் ஸ்தாபகரும் மேற்படி இராயப்பேட்டை சோதிடாருட கணிதநூற்புலவர் மு. தங்கவேற் பிள்ளை யவர்கள் மைத்துனருமாகிய கோ. பூங்காவனம் பிள்ளை யவர்கள் கேட்டுக்கொண்டவண்ணம் சிவப்ரகாச தேசிக சுவாமிகளால் இயற்றப்பட்டு பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.