1 0|a தமிழ் மூலாதார இயற்கை சாஸ்திரம் :|b1 கொஞ்ச காலத்திற்கு முன்பு டிபார்ட்மெண்டார் வெளியிட்ட ஸிலபஸை அணுசரித்துள்ளது |c இது முன்பு சைதாப்பேட்டை கெவர்ண்மெண்ட் டிரெயினிங் ஸ்கூல் உதவி உபாத்தியாயராகவும், சித்தூர் கெவர்ண்மெண்ட் டிரெபினிங் ஸ்கூல் தலைமை உபாத்தியாயராகவுமிருந்த, ஜெ.விச்வனாதைய்யா எழுதியது. சென்னை டி.வி.செல்லப்ப சாஸ்திரி அண்டு ஸன்ஸ் வெளியிட்டது
1 0|a Tamiḻ mūlātāra iyaṟkai cāstiram
0 _|a TAMIL ELEMENTARY SCIENCE (in accordance with the syllabus recently published by the department) |b Book 1: For From 1
_ _|a சென்னை |a Ceṉṉai |b டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு ஸன்ஸ் |b Ṭi. Vi. Cellappa cāstiri aṇṭu saṉs |c 1921
_ _|a In Tamil
_ 0|a சாஸ்திரம்
0 _|a மண், ஊற்றுகள், சாலைகள், கோடைகாலம், காலபேதம்
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.