0 0|a தமிழ்ச் சத்திரியகுல விளக்க வினாவிடை |c இந்நூல் மதுரை ஜில்லா பழனித்தாலூகா கவுசலசேரபுரமென்கிற கஸ்பா பழனியில் வசிக்கும் தமிழ்ச் சத்திரிய குலத்திலுதித்த காவியப்பநாடாரவர்கள் குமாரர் கண்ணாயிரநாடாரால் இயற்றப்பட்டதை மேற்படியூரிலிருக்கும் அர. பெருமாள் நாடாரவர்கள் குமாரர் அரசகுமார நாடாரால் பரிசோதிக்கப்பட்டு மேற்படியார்களால் பிரசுரஞ்செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டது
0 _|a மனித குலம், தமிழ்ப் பிராமணர், பார்ப்பனக் குலத்தவர், தமிழ்ச் சத்திரியர், தமிழ் வைசியர், தமிழ்ச் சூத்திரர், பண்டாரங்கள், தவசிப் பிள்ளைகள், நகரத்துச் செட்டிகள், குலப்பிரிவுகள்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.