1 0|a கீதாமிர்தசாரம் |c இதில் ஸ்ரீமத் பழனிமாமலையிலெழுந்தருளிய சிவசுப்பிரமணியக் கடவுள் பேரிற்பற்பல பஜனைக்கீர்த்தனங்களும் மதுராபுரி மீனாட்சியம்மன் பேரிற் சில பஜனை கீர்த்தனங்களும் அடங்கியிருக்கின்றன. ௸ பழனிஸ் தலத்தில் வசிக்கும் ம-ள-ள-ஸ்ரீ, மு-மாம்பழக்கவிச்சிங்கநாவலர் அவர்களாலியற்றப்பட்டு, இஃது மணிமங்கலம், வடிவேலுமுதலியாரவர்களால் பார்வையிடப்பட்டு மதுரை புதுமண்டபம் புத்தகஷாப், பி. நா. சி. கடைகாரியம், மு. கிருஷ்ணப்பிள்ளை அவர்களால் பிடாரித்தாங்கல். நாராயணசாமி முதலியாரவர்களது சென்னை வித்தியாரத்நாகர அச்சுக்கூடத்திற் பதுப்பிக்கப்பட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.