குமராண்டி ஞானியாரருளிச் செய்த ஹரி முதல், ஃ வரைக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள்பேரில் சடாக்ஷ்ர விருத்தம் 23
nam a22 7a 4500
230913b1939 ii d00 0 tam d
_ _|a 55969
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 0|a குமராண்டி ஞானியாரருளிச் செய்த ஹரி முதல், ஃ வரைக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள்பேரில் சடாக்ஷ்ர விருத்தம் 23 :|b1 பொதிகையிலெழுந்தருளிய அகத்திய முனிவரருளிச்செய்த மனோன்மணிபூசைச்சோடசம் 16 =|b2 இராமநாதபுரம் ஆத்தங்கரை யென்று வழங்குகின்ற ஆறைமாநகர் பரமானந்தசுவாமிகளருளிச்செய்த பரசிவமாலை இவை மூன்று மிதலங்கியிருக்கின்றன |c இவை சிதம்பரம் புஸ்தக ஷாப் சி. ஜி. ராமாநுஜ செட்டியார் அவர்களால் ஸ்ரீ ஜெயலெக்ஷிமி விலாஸம் பிரஸில் பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.