0 _|a பஞ்சநதம் பிள்ளை, R. |a pañcanatam piḷḷai, R.
0 0|a திருப்பைஞ்ஞீலிக் கோயில் வரலாறு |c திருச்சி பிஷப்ஹீபர் ஹைஸ்கூல் தமிழ் ஆசிரியர் திரு. R. பஞ்சநதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று திருப்பைஞ்ஞீலி தேவஸ்தானம் நிர்வாகத் தலைவர் திரு. S. இலட்சுமணப் பிள்ளை ; கௌரவ தர்மகர்த்தர்கள் திரு. நா. அரங்கசாமி செட்டியார் ; திரு. தா. செவந்திலிங்கம் பிள்ளை ஆகியவர்களால் வெளியிடப்பெற்றது
0 _|a திருப்பைஞ்ஞீலி கோயில் வரலாறு, நீலிவனம், கதலிவனம், விமலாரண்யம், நீலிவனநாதர், நீலகண்டர், விசாலாட்சியம்மை, திருப்பைஞ்ஞீலி கல்வெட்டுகள், திருச்சி, திருப்பைஞ்ஞீலி தேவாரம், பாடல் பெற்ற தலம்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.