0 0|a அகம்புற ஆராய்ச்சி விளக்கம் :|b1 இஃது திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் ஈசூர் சச்சிதாநந்த சுவாமி அவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய தண்டறை ஸ்ரீ. சுப்பராய ஆச்சாரிய சுவாமி அவர்கள் தமது சுவானுபவத்தி லுதித்தவாறு இயற்றியது |c மேற்படி சுவாமியவர்கள் மாணாக்கரில் ஒருவரும் வேதாந்த பூஷணமுமாகிய ஸ்ரீ. எஸ். கந்தசாமி பிள்ளையவர்களாலும், மதுரைத் தமிழ்ச் சங்க வித்வானும் அத்வைத ஆராய்ச்சியாளருமாகிய ஸ்ரீ. நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களாலும் பார்வையிடப்பெற்று பதிப்பிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.