0 0|a 65-வது திருவிளையாடல் அசுவத்தேசப்படலம் :|b1 ஸ்ரீ அரசப்ப ஸ்வாமிகள் சரித்திரம் |c மதுரை ஸ்ரீ பிரஹ்மாநந்த குருநாதன் ஆஞ்ஞையின்படி ஸ்ரீ குமாரஸ்வாமி சாஸ்திரிக ளவர்கள் இயற்றிய சுலோகமும், ஸ்ரீ பிரஹ்மாநந்த குருநாத னியற்றிய தமிழும், நியாய சந்திரரும் - வேநாந்த பாஸ்கரருமாகிய கோவிலூர் மடாலயம் ஸ்ரீ வீரசுப்பய்ய ஸ்வாமிக ளியற்றிய செய்யுளும். இவை கோவிலூர் ஸ்ரீ காசிகாநந்த ஸ்வாமிகளாற் பரிசோதிக்கப்பெற்று மதுரை மதுரை ஸ்ரீ பிரஹ்மாநந்த குருஸ்வாமிகளவர்களின் பாதசேகரரும் மேற்படி மடாலயாதிபதியுமாகிய ஸ்ரீ அத்வைதாநந்த ஸ்வாமிகளால் பிரகடனஞ் செய்யப்பட்டன
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.