0 0|a தமிழக மரபுச் செல்வங்கள் :|b1 இயல், இசை, நாடகம் |c பதிப்பாசிரியர் : கரு. அழ. குணசேகரன்
0 0|a tamiḻaka marapuc celvaṅkaḷ
_ _|a முதல் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |b ulakat tamiḻārāycci niṟuvaṉam |c 2010
_ _|a 369 p.
0 _|a வெளியீட்டு எண் |v 676
_ _|a In Tamil
_ 0|a கலை
0 _|a தமிழ்க்கவிதை, திரைக்கதை, தமிழ் நாடகம், கேமரா மொழி, பெண்ணிய நாடகம், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள், படத்தொகுப்புக் கலை, சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்பு, தமிழர் பண்,பழந்தமிழிசை, கர்நாடக இசை, நாடகத்தில் பெண்கள், கூத்துப்பட்டறை, பாலர் சபை நாடக முறை
0 _|a குணசேகரன, கரு. அழ. |e ed.
_ _|8 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |8 tamiḻnāṭu aracu tolliyal tuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.