0 0|a இந்திய ஆட்சிப் பணி தமிழ் முதன்மைத் தாள் :|b1 (கருவி நூல்) =|b2 (தமிழ் மொழி வரலாறு (ம) தமிழ் இலக்கிய வரலாறு) |c பதிப்பாசிரியர்கள் : முனைவர் கோ. விசயராகவன், முனைவர் ஆ. மணவழகன்
0 0|a intiya āṭcip paṇi tamiḻ mutaṉmait tāḷ :|b1 கருவி நூல்
_ _|a முதல் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |b ulakat tamiḻārāycci niṟuvaṉam |c 2016
_ _|a 214 p. |b tables
0 _|a வெளியீட்டு எண் |v 910
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம், குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், திருவாசகம், திருப்பாவை, கண்ணன் பாட்டு, குடும்ப விளக்கு, மு. வ. உரைநடை, அகிலனின் சித்திரப்பாவை, நாட்டுப்புற இலக்கியம், ஜெயகாந்தனின் குருபீடம், வினா விடை
0 _|a விசயராகவன், கோ. |e ed.
0 _|a மணவழகன், ஆ. |e ed.
_ _|8 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |8 tamiḻnāṭu aracu tolliyal tuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.