0 _|a தண்டபாணி, சுவாமி |a Taṇṭapāṇi, cuvāmi |e 1839-1898
1 0|a கீர்த்தனைப்பாடல் திரட்டு |c நூலாசிரியர் மகான் வண்ணச்சரபம் திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் எனவழங்கும் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள், இஃது தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் பொருளுதவிகொண்டு பதித்து சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குநர் முத்து இராசாக்கண்ணணார் அவர்கள் தலைமையில் சென்னை குமரகோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் சென்னை இசைப் பேரறிஞர் தவத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் வெளியிடப்பெற்றது
1 0|a Kīrttaṉaippāṭal tiraṭṭu
0 _|b /
_ _|a சென்னை |b தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் |c 1971
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.