0 _|a கருணாநிதி, கலைஞர் மு. |a karuṇāniti, kalaiñar mu. |d 1924-2018 |q முத்துவேல் கருணாநிதி
0 0|a 1973-74 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை :|b1 முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு. கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரை =|b2 1973ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், 26ஆம் நாள்
0 0|a 1973-74 ām āṇṭu niti nilai aṟikkai
_ _|c 1973
_ _|a 34 p.
_ _|a In Tamil
_ 0|a சமூக அறிவியல் |v அரசியல் அறிவியல்
0 _|a வரவு-செலவுத் திட்டம், சட்டமன்ற உரை, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம், நிதி ஆணைக்குழு, வேளாண் வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு, தொழில் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், தாழ்த்தப்பட்டோர் நல மேம்பாடு, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசியல் கட்சி, தமிழ்நாடு அரசியல், கலைஞர் ஆற்றிய உரை, Dravida Munnetra Kazhagam, Tamil Nadu, Indian politics
_ _|8 சென்னைப் பல்கலைக்கழகம் |8 ceṉṉaip palkalaikkaḻakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.