0 _|a நெல்லை மாநாடு, விவசாயக் கடன், காவிரி ஒப்பந்தம், மதுவிலக்குச் சட்டம், ஜனதா கட்சி, மதுரை மாநகராட்சி, சேலம், பாதாள சாக்கடைத் திட்டம், விலைவாசி உயர்வு, எம்.ஜி.ஆர்., பின்னி நிறுவனம், மருத்துவக் கல்லூரி தேர்வு, அண்ணாவின் ஆலயமணி, பகல்பூர் பயங்கரம், திருச்செந்தூர், உள்ளாட்சி மன்றத் தேர்தல், தமிழாசிரியர்கள், மணியாச்சி, ஆனந்தவிகடன், உலகத் தமிழ் மாநாடு
_ _|8 சென்னைப் பல்கலைக்கழகம் |8 ceṉṉaip palkalaikkaḻakam
_ _|a TVA_BOK_0065759
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.