0 0|a இரும்பின் தொன்மை :|b1 தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் |c இந்நூலின் ஆசிரியர்கள் கா. ராஜன், இரா. சிவானந்தம்.
0 0|a irumpiṉ toṉmai
_ _|a முதல் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு |b tolliyal tuṟai tamiḻnāṭu aracu |c 2025
_ _|a xiii, 75 p. |b ill., maps
_ _|a In Tamil
_ 0|a தொல்லியல்
0 _|a அறிவியல் காலக்கணக்கீடுகள், ஆதிச்சநல்லூர், தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மை, தமிழ்நாட்டில் இரும்பு, உலோகவியல் தொழிநுட்பம், கீழ்நமண்டி, சிவகளை, தெலுங்கனூர், இரும்பு தொழில்நுட்பத்தின் தோற்றம், இரும்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மயிலாடும்பாறை, மரபுசார் தொழில்நுட்பம், மாங்காடு
_ _|8 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |8 tamiḻnāṭu aracu tolliyal tuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.