பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் பிங்கல நிகண்டு
nam a22 7a 4500
210105b1890 ii d00 0 tam d
_ _|a 8619
_ _|c ரூ. 2. 00, அணா. 8
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a பிங்கலர் |a Piṅkalar
0 0|a பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் பிங்கல நிகண்டு :|b1 பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் பிங்கல நிகண்டு. இஃது இன்ஸ்பெக்டிங் இஸ்கூல் மேஷ்டர் பென்சனர் வீராட்சிமங்கலம் தமிழ்ப்புலவர் தி. சிவன்பிள்ளை அவர்களால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து இயற்றிய உரையோடும், கவர்னர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த சோடசாவதானம் க. சுப்பராயசெட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து சிவன்பிள்ளை அவர்களால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது.
_ _|a சென்னை |b : |c 1890
_ _|a iv, (415+28+2) 445 p.
_ _|a In Tamil
_ 0|a நிகண்டு
0 _|a பிங்கல நிகண்டு, நிகண்டு, பிங்கலமுனிவர்,
0 _|a சிவன்பிள்ளை, தி.
_ _|8 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |8 Ulakat Tamiḻārāycci Niṟuvaṉam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.