இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள்
nam a22 7a 4500
180510b ii d00 0 tam d
_ _|a 8684
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a உவைஸ், அல்ஹாஜ் எம். எம்.
0 0|a இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் :|b1 1973 மே மாதம் 12 ஆம் 113 ஆந் திகதிகளில் திருச்சி, ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது |c இந்நூலின் ஆசிரியர் அல்ஹாஜ் எம். எம். உவைஸ்.
_ _|a Sri Lanka |b Albion Press (Colombo) Ltd.
_ _|a 52 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a இலக்கியம், காப்பியங்கள், தமிழ்க் காப்பியங்கள், இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள்,
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.