0 0|a கஜேந்திரமோஷம் :|b1 மூலபாடம் |c திருவடிதாசர் செய்தருளியது. இஃது எட்டுப்பிரதிகளில் பாடந்தோறும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமலும்-எழுத்து-சொல்-பொருள்-தொடர்ச்சியில்லாமல் சிதைந்தும் இருக்கின்றதைவிலக்கி, யாவருக்கும் உபயோகமாகும் பொருட்டுச் சென்னைமாநகரத்து குளோதிங்போர்ட் மாநேஜர்- பூவைசியப்பிரபு சிற்றேரி அருணகிரிமுதலியார் அவர்கள் கேட்டுக்கொண்டதால் காஞ்சிபுரம் லக்ஷமணமுதலியார் அவர்களால் பல பிரதிகளைக் கொண்டு ஆராய்ந்து பிழைகளைத் திருத்தி பு- வீரராகவமுதலியார் அவர்களால் பரிசோதிப்பித்து பதிப்பிக்கப்பட்டது.
_ _|c 1765
_ _|a (18+8) 26 p.
_ _|a
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a கஜேந்திரமோஷம், கஜேந்திர, திருவடிதாசர்,
0 _|a லக்ஷ்மணமுதலியார்
0 _|a வீரராகவமுதலியார், பு.
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.