0 _|a மாணிக்கவாசக சுவாமிகள் |a Māṇikkavācaka cuvāmikaḷ
0 0|a திருவாசகம் |c மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம். இதோடு (க.) மாணிக்கவாசக சுவாமிகளுடைய சரித்திரத்தையும்; சைவசித்தாந்தம் என்னப்பட்ட் வேதாகமத்தத்துவநூலின் சமயக் கொள்கைகளை எடுத்து விவரிக்கும் புறநடைகளையும்; (உ.) அத்தமிழ்க்கவிகளுன் இங்கிளீஷ் மொழிபெயர்ப்பையும்; ழகவுரைக்குறிப்புகளையும்; (ஙு.) பத அகராதியையும்; விஷயசூசிகையையுஞ் சேர்த்துக் கிறிஸ்துவேதசாஸ்திரியாராகிய ஜீ. யூ, போப்பு ஐயவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
0 _|a The Tiruvacagam or Scared utterances of the Tamil poet, saint and sage Maanikka-Vaacagar |b The Tamil Text of the fifty-one poems with english translation, introductions and notes to which is prefixed a summary of the life and legends of the sage, with appendices illustrating the great South-Indian system of Philosophy and religion called THE CAIVA SIDDHAANTAM with Tamil Lexicon and concordance by the REV.G.U. POPE.
_ _|a ஆக்ஸ்பற்ட் |c 1900
_ _|a xcvii, (354+84) 438 p.
_ _|a In Tamil & English
_ 0|a இலக்கியம்
0 _|a திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள்,
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.