1 0|a நூதன இந்தியா :|b1 இந்தியாவின் நூதனஸ்திதி =|b2 இந்திய அரசாக்ஷி ஸம்பந்தமாயுள்ள சீர்திருத்தங்களை சுலபமாய் விளக்கும் தீபிகை |c ஸர் நாராயண சந்தவர்கர் நைட்டு என்பவரால் எழுதப்பட்டுள்ளது
0 _|a இந்தியாவிற்கு ஒரு நூதன சகம், இந்தியா நூதன அரசாகக்ஷியின் சரித்திர வரலாறு, இந்திய ஸ்தல ஆக்ஷியில் சீர்திருத்தம், இந்தியா கவர்ன் மெண்டில் சீர்திருத்தம், இந்தியா ஸிக்கிரடெரி ஆப் ஸ்டேட்டும் அவர் ஆலோசனை ஸபையும், மாக்ஷிமை தங்கிய நமது மகாராஜ சக்கரவர்த்தியார், எலக்டர்களின் கடமை.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.