0 0|a இப்புத்தகத்தில் காயற்பட்டணம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலீம் புலவர் அவர்கள் பாடிய சொர்க்க நீதி :|b1 கீழ்க்கரை அப்துல் காதிறுப் புலவர் அவர்கள் பாடிய அடைக்கல மாலை, காலங்குடியிருப்பு மரைக்காய்ப் புலவர் அவர்கள் பாடிய எண்ணெய்ச் சிந்து இம்மூன்றும் அடங்கியிருக்கின்றன |c இஃது முன்பதிபித்த பிரதிக்கிணங்க மேலப்பாளையம் காளை ஹஸன் அலிப்புலவர் அவர்களாற் பார்வையிடப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி ஹாஜி M. A. ஷாஹுல் ஹமீது & ஸன்ஸ் அவர்களால் பதிபிப்க்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.