0 _|a முஹம்மது அப்துல் காதர் ஸாஹிபு பாகவி, S. S. |a Muham'matu aptul kātar sāhipu pākavi, S. S.
0 0|a ஸைத்தூன் கிஸ்ஸா :|b1 அலிறலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய குமாரராகிய முஹம்மது ஹனீபு இரம்ராஜன் மகள் ஸைத்தூனைப் போர்புரிந்து மணம் புரிந்தது |c இதை பேட்டை ஆம்பூரிலிருக்கும் வாலை பாவா ஸாஹிபு அவர்கள் குமாரராகிய அப்துல் காதர் ஸாஹிபு அவர்களாலியற்றப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி ஹாஜி M. A. ஷாஹுல் ஹமீது & ஸன்ஸ் அவர்களால் தங்களது அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பட்டது
0 0|a Saittūṉ kis'sā
_ _|a ஐந்தாம் பதிப்பு
_ _|a சென்னை |b ஹாஜி M. A. ஷாஹுல் ஹமீது & ஸன்ஸ் |c 1951
_ _|a 72 p.
_ _|a In Tamil
_ 0|a சமயம் |v இஸ்லாம்
_ _|8 தமிழ்நாடு ஆவணக் காப்பகம் |8 Tamiḻnāṭu āvaṇak kāppakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.