0 0|a ததிக்கிரத்துல் அனாமென்னும் உபதேச மாலை |c இவை தஞ்சாவூர் ஜில்லா திருத்துரைப்பூண்டி தாலூகா ஆதிரெங்கும் நகரென்னும் கட்டிமோட்டிலிருந்து வாசஞ்செய்த ஹாஜி மீறா ஹுஸைன் ஆலிம்சாஹிபு அவர்களால் பாடிய பாடல்கள் இதனை கூத்தாநல்லூர் நெ. காதிர் முஹையிதீன் றாவுத்தர் அவர்களால் பார்வையிடப்பட்டு பாலாமுஹையிதீன் றாவுத்தர் என்கிற சின்னக்கனி றாவுத்தர் குமாரர் செய்யிது முஹம்மது றாவுத்தர் அவர்களின் பொருளுதவி முயற்சியால் பதிப்பிக்கப்பட்டது.
_ _|a Koothanallur |b Kamalia Press |c 1927
_ _|a ii, (151+6) 157 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a இலக்கியம், சதகம், மஹ்மூதர் சதகம், பதங்கள்,
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.